காற்றின் வாசம் வழியெங்கும், கிளைகளின் வர்ணம் விழியெங்கும் .. மலைகளின் சபரிசம் உணர்வெங்கும், மழையின் சுவாசம் முச்செங்கும்.. இயற்கையின் கடவுள், ரமியத்தின் வருடல், அதுவே ஆச்சிரியத்தின் எல்லை... வளைவுகளின் அழகு, சாலைகளின் நெளிவு, அதுவே ஆனந்தத்தின் மகிழ்ச்சி... நீர்வீழ்ச்சியின் தென்றல், குளிர்ச்சியின் உணர்வு, அதுவே சொர்கத்தின் வாசல்... காலதர் ஓரம், கானங்கள் உடன் ஆன தனிமை.. காதலனின் நினைவுகள் தளும்பும் இனிமை.. மின்னல் வேகத்தால், விழித்து எழுந்து, ஒருகணம் நிகழலில் நேகிழ்ந்தேன் நண்பர்களின் சூழலில்!!! -@பிரியா
" A space filled with love lines "